தற்போதைய செய்திகள்

இறப்பதற்கு முன் வீடியோ வெளியிட்ட கார் டிரைவர் - பகீர் கிளப்பும் பின்னணி

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, நிலப் பிரச்சனைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத‌தால், வீடியோ வெளியிட்டு கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேத்பட் அண்ணா தெருவிஐ சேர்ந்த மணிகண்டனுக்கும், கருணாகரன் என்பவருக்கும் இடையே நிலம் அளப்பதில் பிரச்சனை இருந்துள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் ஒரு சார்பாக செயல்பட்டதாக கூறி, வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்கொலைக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணிகண்டனின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா