தற்போதைய செய்திகள்

கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி... நிவாரணம் அறிவித்த அரசு

தந்தி டிவி

குஜராத்தின் ஜுனாகட் நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் 4 பேர் சிக்கிக் கொண்டனர். தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, 4 பேரின் உடல்களை மீட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பூபேந்திர படேல், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்