தற்போதைய செய்திகள்

கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி... நிவாரணம் அறிவித்த அரசு

தந்தி டிவி

குஜராத்தின் ஜுனாகட் நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் 4 பேர் சிக்கிக் கொண்டனர். தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, 4 பேரின் உடல்களை மீட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பூபேந்திர படேல், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ