தற்போதைய செய்திகள்

கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி... நிவாரணம் அறிவித்த அரசு

தந்தி டிவி

குஜராத்தின் ஜுனாகட் நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் 4 பேர் சிக்கிக் கொண்டனர். தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, 4 பேரின் உடல்களை மீட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பூபேந்திர படேல், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்