தற்போதைய செய்திகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வந்த தரகர் அதிரடி கைது - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• ஐ.எஃப்.எஸ். பண மோசடி வழக்கில் முக்கிய தரகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்... • ஐ.எஃப்.எஸ். என்ற நிறுவனம், 84 ஆயிரம் பேரிடம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெற்று, மோசடி செய்ததாக புகார் எழுந்தது. • புகாரின்பேரில் நிறுவனத்தின் இயக்குநர்களையும், தரகர்களையும் அடுத்தடுத்து கைது செய்துவரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களையும் முடக்கியுள்ளனர். • இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த முக்கிய தரகரான ஹரிஹரனிடம் போலீசார் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ளனர். • இதனைத் தொடர்ந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி ஹரிஹரன் மோசடியில் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை