தற்போதைய செய்திகள்

திருமணம் செய்வதாக கூறிய காதலன்.. கடைசியில் பெண்ணுக்கு கொடுத்த ஷாக்

தந்தி டிவி

சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தை சேர்ந்த ராகுல் சிராஜ் என்ற 23 வயது இளைஞர் ஒருவர், அதேப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

மேலும் , அவர் பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி, பல முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும் தெரிகிறது.

மேலும் அப்பெண்ணிடம் இருந்து 10 லட்ச ரூபாய் வரை பெற்றுக்கொண்டு அவர், திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நாகர்கோவிலில் பதுங்கியிருந்த ராகுல் சிராஜை கைது செய்து ,சென்னை அழைத்து வந்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்