தற்போதைய செய்திகள்

திடீரென தீப்பிடித்து எரிந்த 'படகு வீடு'... அலறியடித்து ஓடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

தந்தி டிவி

கேரளாவில், படகு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து டிஎஸ் கால்வாய் வழியாக கொல்லம் நோக்கி வந்து கொண்டிருந்த படகு வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், படகில் இருந்த 3 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும், இரண்டு ஊழியர்களையும் அருகிலிருந்தவர்கள் மீட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்