தற்போதைய செய்திகள்

காரில் மோதி வேனில் சொருகிய பைக்.. மகன் கண் முன்னே தந்தை துடிதுடித்து பலி

தந்தி டிவி

கோவை கே.ஜி.சாவடி அருகே அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தூக்கிவீசப்பட்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொள்ளாச்சியை சேர்ந்த அம்பராம்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் என்பவர் தனது மகனுடன் இருசக்கர சென்றுள்ளார். கே.ஜி.சாவடி அருகே வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனம் சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் தூக்கிவீசப்பட்டதில் படுகாயமடைந்த ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே, விபத்து நடைபெற்ற இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்