தற்போதைய செய்திகள்

காரில் மோதி வேனில் சொருகிய பைக்.. மகன் கண் முன்னே தந்தை துடிதுடித்து பலி

தந்தி டிவி

கோவை கே.ஜி.சாவடி அருகே அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தூக்கிவீசப்பட்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொள்ளாச்சியை சேர்ந்த அம்பராம்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் என்பவர் தனது மகனுடன் இருசக்கர சென்றுள்ளார். கே.ஜி.சாவடி அருகே வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனம் சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் தூக்கிவீசப்பட்டதில் படுகாயமடைந்த ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே, விபத்து நடைபெற்ற இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ