தற்போதைய செய்திகள்

"புதிய விடியலின் ஆரம்பம்.." "எல்லாரும் சமம் தானே..!" - ஜெய்ஷா அதிரடி

தந்தி டிவி

இனி ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களிலும், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு ஒரே மாதிரியாக பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ஐசிசி-யின் இந்த முடிவு, ஒரு புதிய விடியலின் ஆரம்பம் என பெருமிதம் தெரிவித்துள்ளார். பாலின சமத்துவத்தை நோக்கி ஒரு முக்கிய நகர்வு என்று குறிப்பிட்டுள்ள ஜெய்ஷா, இந்த முக்கியமான முயற்சியை அடைய உதவிய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்