தற்போதைய செய்திகள்

திருவிழா போல் காட்சியளித்த கடற்கரை... குடும்பத்துடன் குவிந்த பொதுமக்கள்

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கடற்கரையில் குவிந்து மகிழ்ச்சியுடன் பொழுதை போக்கினர்.

பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிவடையும் நிலையில் ஏராளமான குழந்தைகள் தமது பெற்றோருடன் கடற்கரைக்கு வந்து விளையாடி மகிழ்ந்தனர்.

கடற்கரையில் அதிகளவு மக்கள் கூட்டம் இருந்த்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்