தற்போதைய செய்திகள்

திருவிழா போல் காட்சியளித்த கடற்கரை... குடும்பத்துடன் குவிந்த பொதுமக்கள்

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கடற்கரையில் குவிந்து மகிழ்ச்சியுடன் பொழுதை போக்கினர்.

பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிவடையும் நிலையில் ஏராளமான குழந்தைகள் தமது பெற்றோருடன் கடற்கரைக்கு வந்து விளையாடி மகிழ்ந்தனர்.

கடற்கரையில் அதிகளவு மக்கள் கூட்டம் இருந்த்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை