தற்போதைய செய்திகள்

உ.பி.-ல் கடத்தப்பட்ட 11 வயது சிறுமி... இரண்டே நாளில் சடலமாக கிடந்த கொடூரம்...

தந்தி டிவி

உத்தரபிரதேசத்தில், பணத்திற்காக கடத்தப்பட்ட 11 வயது சிறுமி, 2 நாட்களுக்குப் பிறகு காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில், வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியை, கடத்தல்காரர்களால் கடத்திச் சென்றனர். பின்னர் அவரது தந்தைக்கு போன் செய்து 30 லட்சம் ரூபாய் பிணையத் தொகையை கேட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள நாக்லா புத்தி காட்டுப் பகுதியில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை