தற்போதைய செய்திகள்

உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணி - போராட்டக்காரர்கள்-போலீஸார் இடையே வாக்குவாதம்

தந்தி டிவி

தரங்கம்பாடி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு வைத்திருப்பவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல், 4 வழிச் சாலை அமைக்கும் பணிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் முதல் நாகை வரை 180 கிலோ மீட்டருக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே வெள்ளகுளம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்திருப்பவர்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. உரிய நிவாரணம் வழங்காமல் நிலத்தை கையகப்படுத்த அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்