தற்போதைய செய்திகள்

உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணி - போராட்டக்காரர்கள்-போலீஸார் இடையே வாக்குவாதம்

தந்தி டிவி

தரங்கம்பாடி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு வைத்திருப்பவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல், 4 வழிச் சாலை அமைக்கும் பணிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் முதல் நாகை வரை 180 கிலோ மீட்டருக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே வெள்ளகுளம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்திருப்பவர்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. உரிய நிவாரணம் வழங்காமல் நிலத்தை கையகப்படுத்த அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?