தற்போதைய செய்திகள்

லுங்கி கட்டியவரை காக்க வைத்த விஏஓ.. வேலைக்கே வேட்டு வைத்த கிராமம் - தஞ்சாவூரில் பரபரப்பு

தந்தி டிவி
• தஞ்சாவூர் மாவட்டம் செங்கிட்டிப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓ- வாக பணியாற்றி வந்தவர் கரிகாலன். • இவர், சாதி சான்றிதழ் கோரி லுங்கியுடன் அலுவலகத்திற்கு வந்தவரை நீண்ட நேரம் காக்க வைத்ததாக கூறப்படுகிறது. • இதனிடையே, லுங்கி, நைட்டி மற்றும் அரை சட்டை அணிந்து அலுவலகத்துக்குள் வரக்கூடாது என அறிவிப்பு பலகையையும் கரிகாலன் வைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. • இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் கரிகாலனை பணியில் இருந்து விடுவிப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்