தற்போதைய செய்திகள்

லுங்கி கட்டியவரை காக்க வைத்த விஏஓ.. வேலைக்கே வேட்டு வைத்த கிராமம் - தஞ்சாவூரில் பரபரப்பு

தந்தி டிவி
• தஞ்சாவூர் மாவட்டம் செங்கிட்டிப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓ- வாக பணியாற்றி வந்தவர் கரிகாலன். • இவர், சாதி சான்றிதழ் கோரி லுங்கியுடன் அலுவலகத்திற்கு வந்தவரை நீண்ட நேரம் காக்க வைத்ததாக கூறப்படுகிறது. • இதனிடையே, லுங்கி, நைட்டி மற்றும் அரை சட்டை அணிந்து அலுவலகத்துக்குள் வரக்கூடாது என அறிவிப்பு பலகையையும் கரிகாலன் வைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. • இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் கரிகாலனை பணியில் இருந்து விடுவிப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை