தற்போதைய செய்திகள்

லுங்கி கட்டியவரை காக்க வைத்த விஏஓ.. வேலைக்கே வேட்டு வைத்த கிராமம் - தஞ்சாவூரில் பரபரப்பு

தந்தி டிவி
• தஞ்சாவூர் மாவட்டம் செங்கிட்டிப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓ- வாக பணியாற்றி வந்தவர் கரிகாலன். • இவர், சாதி சான்றிதழ் கோரி லுங்கியுடன் அலுவலகத்திற்கு வந்தவரை நீண்ட நேரம் காக்க வைத்ததாக கூறப்படுகிறது. • இதனிடையே, லுங்கி, நைட்டி மற்றும் அரை சட்டை அணிந்து அலுவலகத்துக்குள் வரக்கூடாது என அறிவிப்பு பலகையையும் கரிகாலன் வைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. • இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் கரிகாலனை பணியில் இருந்து விடுவிப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்