தற்போதைய செய்திகள்

தஞ்சை மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் - கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வீற்றிருக்கும் மகா நந்திக்கு, பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மஞ்சள், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதற்கிடையில் மழை பெய்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் நனைந்தவாறு பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும், சுற்றுலாப் பயணிகளும் மழையில் நனைந்தவாறு, தஞ்சை பெரிய கோயிலின் கட்டிடக்கலையை ரசித்து சென்றனர்.

Minister Ramesh | Temple | கோயில்களில் அடுத்தடுத்து அதிரடி - அமைச்சர் ரமேஷ் போட்ட புதிய உத்தரவு

CM Vijay | Chennai | சென்னையில் மிளிரிய சைரன்.. வந்து இறங்கிய CM விஜய்

CM Vijay | TVK | மூகாம்பிகையை தரிசித்த கையொடு.. சென்னை புறப்பட்டார் CM விஜய்

BREAKING || டாஸ்மாக்கில் இறங்கும் மெஷின் - வரப்போகும் அதிரடி மாற்றம்

CM Vijay | Kollur Mookambika Temple | மூகாம்பிகை கோயிலுக்கு.. CM விஜய் வெள்ளி வாள் காணிக்கை