தற்போதைய செய்திகள்

தஞ்சை மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் - கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வீற்றிருக்கும் மகா நந்திக்கு, பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மஞ்சள், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதற்கிடையில் மழை பெய்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் நனைந்தவாறு பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும், சுற்றுலாப் பயணிகளும் மழையில் நனைந்தவாறு, தஞ்சை பெரிய கோயிலின் கட்டிடக்கலையை ரசித்து சென்றனர்.

Palani | CBCID | பழனி கோயில் விவகாரம்.. முக்கிய திருப்பம்.. CBCID கைக்கு வந்த 150 ஆண்டு ஆவணங்கள்

DMK | TN Budget | லைவ்-ல் ஒளிபரப்பப்படும் சட்டமன்ற கூட்டத்தொடர் | திமுக எம்.எல்.ஏக்களுக்கு அட்வைஸ்

TNGovt | High Court | KN Nehru | "KN நேருவுக்கு உரிமை இல்லை.." தமிழக அரசு திட்டவட்டம்

Highcourt | ``வழக்கறிஞர்களின் சட்ட அறிவை பார்ப்பதில்லை..'' | ஹைகோர்ட் மதுரை அமர்வு நீதிபதி வேதனை

BREAKING || "யார் தடுத்தாலும்..." - ஆளுநருக்கு தவெக கண்டனம்