தற்போதைய செய்திகள்

சிறுக பணம் கட்டி சேர்த்த நகை 'அது எல்லாமே திருடு போச்சி..' - பிரபல நகைக்கடை பேச்சில் அதிர்ந்த மக்கள்

தந்தி டிவி
• தஞ்சாவூரில் வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த புகாரில், பிரபல நகைக்கடையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். • தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் பொதுமக்கள் பலர் நகைகளை அடமானம் வைத்தும், பணத்தை முதலீடு செய்தும் வந்துள்ளனர். • இதில், அடமானம் வைத்த நகைகளை சிலர் மீட்க சென்ற போது, கடையில் இருந்த நகைகளை ஊழியர்கள் திருடிவிட்டதாக கூறிய தகவல் பகுதி முழுவதும் பரவி பரபரப்பானது. • இதில், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளிகளில் உள்ள நகைக்கடையின் கிளை நிறுவனங்கள் மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். • இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், நான்கு நகைக்கடைகளை பூட்டி போலீசார் சீல் வைத்தனர். • இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி சீல் வைக்கப்பட்ட நகைக்கடைகளில் ஆவணங்கள் மற்றும் நகைகள் குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்