தற்போதைய செய்திகள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி...கருப்பு பேண்ட் அணிந்து களமிறங்கிய வீரர்கள்

தந்தி டிவி

லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்துள்ளனர். ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரு அணியினரும் கருப்புப் பட்டை அணிந்துள்ளனர். போட்டி தொடங்கும் முன்பாக இரு அணியின் வீரர்களும், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்