தற்போதைய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்... காஷ்மீர் போலீஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

தந்தி டிவி

2019ஆம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 19 பயங்கரவாதிகள் என காஷ்மீர் மாநில கூடுதல் தலைமை காவல்துறை இயக்குநர் விஜய் குமார் தெரிவித்துள்ளார். அவர்களில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் பாகிஸ்தானில் உள்ளதாகவும் கூறினார். காஷ்மீர் முழுவதும் 37 தீவிரவாதிகள் இருப்பதாக தெரிவித்த அவர், புல்வாமாவில் ஜெய்ஸ் இ முகமது அமைப்பை சேர்ந்த 8 பேரும், பாகிஸ்தானை சேர்ந்த 6 தீவிரவாதிகளும் இருப்பதாகவும், அவர்களை வளர விடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்