தற்போதைய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்... காஷ்மீர் போலீஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

தந்தி டிவி

2019ஆம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 19 பயங்கரவாதிகள் என காஷ்மீர் மாநில கூடுதல் தலைமை காவல்துறை இயக்குநர் விஜய் குமார் தெரிவித்துள்ளார். அவர்களில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் பாகிஸ்தானில் உள்ளதாகவும் கூறினார். காஷ்மீர் முழுவதும் 37 தீவிரவாதிகள் இருப்பதாக தெரிவித்த அவர், புல்வாமாவில் ஜெய்ஸ் இ முகமது அமைப்பை சேர்ந்த 8 பேரும், பாகிஸ்தானை சேர்ந்த 6 தீவிரவாதிகளும் இருப்பதாகவும், அவர்களை வளர விடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS