தற்போதைய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்... காஷ்மீர் போலீஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

தந்தி டிவி

2019ஆம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 19 பயங்கரவாதிகள் என காஷ்மீர் மாநில கூடுதல் தலைமை காவல்துறை இயக்குநர் விஜய் குமார் தெரிவித்துள்ளார். அவர்களில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் பாகிஸ்தானில் உள்ளதாகவும் கூறினார். காஷ்மீர் முழுவதும் 37 தீவிரவாதிகள் இருப்பதாக தெரிவித்த அவர், புல்வாமாவில் ஜெய்ஸ் இ முகமது அமைப்பை சேர்ந்த 8 பேரும், பாகிஸ்தானை சேர்ந்த 6 தீவிரவாதிகளும் இருப்பதாகவும், அவர்களை வளர விடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு