தற்போதைய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்... காஷ்மீர் போலீஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

தந்தி டிவி

2019ஆம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 19 பயங்கரவாதிகள் என காஷ்மீர் மாநில கூடுதல் தலைமை காவல்துறை இயக்குநர் விஜய் குமார் தெரிவித்துள்ளார். அவர்களில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் பாகிஸ்தானில் உள்ளதாகவும் கூறினார். காஷ்மீர் முழுவதும் 37 தீவிரவாதிகள் இருப்பதாக தெரிவித்த அவர், புல்வாமாவில் ஜெய்ஸ் இ முகமது அமைப்பை சேர்ந்த 8 பேரும், பாகிஸ்தானை சேர்ந்த 6 தீவிரவாதிகளும் இருப்பதாகவும், அவர்களை வளர விடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்