தற்போதைய செய்திகள்

விசிக கொடி கம்பத்தால் தொடரும் பதட்டம் - குள்ளஞ்சாவடி அருகே போலீஸ் குவிப்பு

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி, சுப்பிரமணியபுரம் கிராமத்தில் பா.ம.க. எதிர்ப்புக்கு மத்தியில், விசிக வைத்த கொடி கம்பத்தால் பதற்றம் தொடர்ந்து வருகிறது. போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், என்.எல்.சி விவகாரம் தொடர்பாக கருத்து கேட்க வந்த பாமக எம்.எல்.ஏ.க்களிடம் அக்கட்சியினர் கொடிக் கம்ப பிரச்சினையை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு பதில் அளித்துள்ள எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, பிரச்சினையை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துச் செல்கிறோம் என்றும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கட்சி தலைமை முடிவு எடுக்கும், அதுவரையில் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்