தற்போதைய செய்திகள்

வளமும் பொருளும் தரும் வைகாசி விசாகம்.முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான லிட்டர் பால்

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் முதன்முறையாக சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான லிட்டர் பால் வீணாக்கப்படாமல் குழாய் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தனியார் நிறுவனம் ஒன்று கோயில் நிர்வாகத்துடன் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் பாலை பைப் மூலம் மீண்டும் பக்தர்களுக்கே வழங்க ஏற்பாடு செய்திருந்தது. இந்த முயற்சி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’