தற்போதைய செய்திகள்

"தீ வெளிச்சத்தில் படிக்கும் குழந்தைகள்" - மின் இணைப்பு வழங்க அரசுக்கு கோரிக்கை

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மின்சார இணைப்பு இல்லாததால் இருட்டில் வசிப்பதாக மலைவாழ் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கோட்டை மலை கிராமத்தில் 15 வீடுகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 3 வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. வீடுகளில் மின்சார வசதி இல்லாததால், குழந்தைகள் தெரு விளக்குகளுக்கு கீழே அமர்ந்து படிக்கும் நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை