தற்போதைய செய்திகள்

சாமி கும்பிடுவதில் தகராறு.. “பால்குடம் எடுக்க கூடாது“.. அதிரடியாக குவிக்கப்பட்ட போலீசார் - தென்காசியில் பரபரப்பு

தந்தி டிவி
• பிள்ளையார்குளம் கிராமத்தில் வட பத்திரகாளியம்மன் கோயிலில், ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. • இதனை தொடர்ந்து இரண்டு தரப்பினரும் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், ஒரு தரப்பினர் குடமுழுக்கு நடத்தவும் சாமி கும்பிடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. • இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி குடமுழுக்கு விழா நடைபெற்ற நிலையில், மற்றொரு பிரிவினர், சாமி கும்பிட காவல்துறையினரிடம் அனுமதி வாங்கியுள்ளனர். • ஆனால் பால்குடம் எடுத்து செல்ல கூடாது என காவல்துறையினர் கூறியும், சிலர் அதனை எடுத்து சென்றதால் பரபரப்பான சூழல் நிலவியது. • தகராறையடுத்து மாவட்ட எஸ்.பி.சாம்சங் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை