தற்போதைய செய்திகள்

2 பெண் குழந்தைகளுடன் தீக்குளித்த தாய்..! - தென்காசி அருகே அதிர்ச்சி

தந்தி டிவி
• தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் வீட்டில் வைத்திருந்த பணம் காமாணமல் போனது • தொடர்பாக மனைவி மகேஸ்வரியிடம் சண்டை போட்டதாகவும், இதனால் அப்பெண் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. • இந்நிலையில் மீண்டும் வீட்டிற்கு வந்த மகேஸ்வரி தனது 2 பெண் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். • இச்சம்பவத்தில் தீக்காயமடைந்த ஒரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்