தற்போதைய செய்திகள்

2 பெண் குழந்தைகளுடன் தீக்குளித்த தாய்..! - தென்காசி அருகே அதிர்ச்சி

தந்தி டிவி
• தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் வீட்டில் வைத்திருந்த பணம் காமாணமல் போனது • தொடர்பாக மனைவி மகேஸ்வரியிடம் சண்டை போட்டதாகவும், இதனால் அப்பெண் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. • இந்நிலையில் மீண்டும் வீட்டிற்கு வந்த மகேஸ்வரி தனது 2 பெண் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். • இச்சம்பவத்தில் தீக்காயமடைந்த ஒரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை