தற்போதைய செய்திகள்

2 பெண் குழந்தைகளுடன் தீக்குளித்த தாய்..! - தென்காசி அருகே அதிர்ச்சி

தந்தி டிவி
• தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் வீட்டில் வைத்திருந்த பணம் காமாணமல் போனது • தொடர்பாக மனைவி மகேஸ்வரியிடம் சண்டை போட்டதாகவும், இதனால் அப்பெண் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. • இந்நிலையில் மீண்டும் வீட்டிற்கு வந்த மகேஸ்வரி தனது 2 பெண் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். • இச்சம்பவத்தில் தீக்காயமடைந்த ஒரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"