தற்போதைய செய்திகள்

பஸ்சில் ஏற முயன்ற பயணியை... காலால் எட்டி உதைத்து, காலணியால் தாக்கிய நடத்துனர்... வெளியான பரபரப்பு வீடியோ...

தந்தி டிவி
• தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பேருந்தில் ஏற முயன்ற போதை ஆசாமியை, நடத்துனர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்து கடையநல்லூர் புதிய பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. • அப்போது, போதையில் இருந்த நபரை பேருந்தில் ஏற விடாமல் நடத்துனர் காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினார். • இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்