தற்போதைய செய்திகள்

பஸ்சில் ஏற முயன்ற பயணியை... காலால் எட்டி உதைத்து, காலணியால் தாக்கிய நடத்துனர்... வெளியான பரபரப்பு வீடியோ...

தந்தி டிவி
• தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பேருந்தில் ஏற முயன்ற போதை ஆசாமியை, நடத்துனர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்து கடையநல்லூர் புதிய பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. • அப்போது, போதையில் இருந்த நபரை பேருந்தில் ஏற விடாமல் நடத்துனர் காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினார். • இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்