தற்போதைய செய்திகள்

பஸ்சில் ஏற முயன்ற பயணியை... காலால் எட்டி உதைத்து, காலணியால் தாக்கிய நடத்துனர்... வெளியான பரபரப்பு வீடியோ...

தந்தி டிவி
• தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பேருந்தில் ஏற முயன்ற போதை ஆசாமியை, நடத்துனர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்து கடையநல்லூர் புதிய பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. • அப்போது, போதையில் இருந்த நபரை பேருந்தில் ஏற விடாமல் நடத்துனர் காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினார். • இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை