தற்போதைய செய்திகள்

பாலியல் அத்துமீறலில் மீண்டும் ஒரு பாதிரியார் - தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் அத்துமீறல்

தந்தி டிவி
• தென்காசியில், தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். • பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ள ஸ்டான்லி குமார் என்பவர், தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்ணை பெற்று, பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. • அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அளித்த புகாரின் பேரில், பாதிரியார் ஸ்டான்லி குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். • அதில் குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, ஸ்டான்லி குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்