தற்போதைய செய்திகள்

பாலியல் அத்துமீறலில் மீண்டும் ஒரு பாதிரியார் - தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் அத்துமீறல்

தந்தி டிவி
• தென்காசியில், தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். • பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ள ஸ்டான்லி குமார் என்பவர், தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்ணை பெற்று, பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. • அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அளித்த புகாரின் பேரில், பாதிரியார் ஸ்டான்லி குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். • அதில் குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, ஸ்டான்லி குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை