தற்போதைய செய்திகள்

பாலியல் அத்துமீறலில் மீண்டும் ஒரு பாதிரியார் - தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் அத்துமீறல்

தந்தி டிவி
• தென்காசியில், தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். • பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ள ஸ்டான்லி குமார் என்பவர், தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்ணை பெற்று, பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. • அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அளித்த புகாரின் பேரில், பாதிரியார் ஸ்டான்லி குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். • அதில் குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, ஸ்டான்லி குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ