தற்போதைய செய்திகள்

பாலியல் அத்துமீறலில் மீண்டும் ஒரு பாதிரியார் - தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் அத்துமீறல்

தந்தி டிவி
• தென்காசியில், தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். • பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ள ஸ்டான்லி குமார் என்பவர், தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்ணை பெற்று, பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. • அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அளித்த புகாரின் பேரில், பாதிரியார் ஸ்டான்லி குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். • அதில் குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, ஸ்டான்லி குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்