தற்போதைய செய்திகள்

எருமை மாடுகளை திருடிய டெம்போ ஓட்டுநர்..சிசிடிவி உதவியுடன் மடக்கிப் பிடித்த போலீசார்

தந்தி டிவி

கன்னியாகுமரி அருகே விவசாயி-ன் எருமை மாடுகளை திருடிச் சென்ற கொள்ளையனை, சிசிடிவி உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன், தனது தென்னை தோப்பில் 5 எருமை மாடுகளை வளர்த்து வந்தார். அவை திருடுபோனதாக கிருஷ்ணன் அளித்த புகாரின்போரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஜோசப் என்ற டெம்போ ஓட்டுநரை கைது செய்தனர். விசாரணையில் எருமைகளை கடத்தி கேரளாவில் உள்ள கறிக்கடையில் விற்க திட்டமிட்டது அம்பலமானது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?