தற்போதைய செய்திகள்

எருமை மாடுகளை திருடிய டெம்போ ஓட்டுநர்..சிசிடிவி உதவியுடன் மடக்கிப் பிடித்த போலீசார்

தந்தி டிவி

கன்னியாகுமரி அருகே விவசாயி-ன் எருமை மாடுகளை திருடிச் சென்ற கொள்ளையனை, சிசிடிவி உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன், தனது தென்னை தோப்பில் 5 எருமை மாடுகளை வளர்த்து வந்தார். அவை திருடுபோனதாக கிருஷ்ணன் அளித்த புகாரின்போரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஜோசப் என்ற டெம்போ ஓட்டுநரை கைது செய்தனர். விசாரணையில் எருமைகளை கடத்தி கேரளாவில் உள்ள கறிக்கடையில் விற்க திட்டமிட்டது அம்பலமானது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை