தற்போதைய செய்திகள்

எருமை மாடுகளை திருடிய டெம்போ ஓட்டுநர்..சிசிடிவி உதவியுடன் மடக்கிப் பிடித்த போலீசார்

தந்தி டிவி

கன்னியாகுமரி அருகே விவசாயி-ன் எருமை மாடுகளை திருடிச் சென்ற கொள்ளையனை, சிசிடிவி உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன், தனது தென்னை தோப்பில் 5 எருமை மாடுகளை வளர்த்து வந்தார். அவை திருடுபோனதாக கிருஷ்ணன் அளித்த புகாரின்போரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஜோசப் என்ற டெம்போ ஓட்டுநரை கைது செய்தனர். விசாரணையில் எருமைகளை கடத்தி கேரளாவில் உள்ள கறிக்கடையில் விற்க திட்டமிட்டது அம்பலமானது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்