தற்போதைய செய்திகள்

எருமை மாடுகளை திருடிய டெம்போ ஓட்டுநர்..சிசிடிவி உதவியுடன் மடக்கிப் பிடித்த போலீசார்

தந்தி டிவி

கன்னியாகுமரி அருகே விவசாயி-ன் எருமை மாடுகளை திருடிச் சென்ற கொள்ளையனை, சிசிடிவி உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன், தனது தென்னை தோப்பில் 5 எருமை மாடுகளை வளர்த்து வந்தார். அவை திருடுபோனதாக கிருஷ்ணன் அளித்த புகாரின்போரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஜோசப் என்ற டெம்போ ஓட்டுநரை கைது செய்தனர். விசாரணையில் எருமைகளை கடத்தி கேரளாவில் உள்ள கறிக்கடையில் விற்க திட்டமிட்டது அம்பலமானது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்