தற்போதைய செய்திகள்

சந்திர கிரகணத்தால் மூடப்பட்ட கோவில்கள் - நடை திறந்த பின் நிரம்பி வழிந்த பக்தர்கள்| lunareclipse2022

தந்தி டிவி

சந்திர கிரகணத்தால் மூடப்பட்ட கோவில்கள் - நடை திறந்த பின் நிரம்பி வழிந்த பக்தர்கள்

சந்திர கிரகணத்தையொட்டி ஆந்திராவில் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் உட்பட

அனைத்து கோயில்களின் நடையும் சாத்தப்பட்டது. ஆனால், காளஹஸ்தி சிவன் கோயிலில் மட்டும் சந்திர கிரகணத்தின் போது கோயில் நடை மூடப்படாமல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மூலவரான ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு நவகிரக கவசம் அணிவிக்கப்படுவதால் கிரகண

காலத்தில் எந்த வித தாக்கமும் ஏற்படாது

பக்தர்கள் தெரிவித்துள்ளனர். சந்திர கிரகண சமயத்தில் இக்கோயிலில் தரிசனம் செய்தால் அனைத்தும் விதமான தோஷங்கள் நிவர்த்தி அடையும் என்று கூறப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?