தற்போதைய செய்திகள்

கோவிலில் புகுந்து ஐம்பொன் சிலை திருட்டு - போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

பட்டுக்கோட்டை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேற்குடிக்காடு கிராமத்தில் இரண்டரை அடி கொண்ட ஐம்பொன் சிலை திருடு போயுள்ளது.

இச்சிலையின் மதிப்பு 50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்