தற்போதைய செய்திகள்

கோவிலில் புகுந்து ஐம்பொன் சிலை திருட்டு - போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

பட்டுக்கோட்டை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேற்குடிக்காடு கிராமத்தில் இரண்டரை அடி கொண்ட ஐம்பொன் சிலை திருடு போயுள்ளது.

இச்சிலையின் மதிப்பு 50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ