தற்போதைய செய்திகள்

4 எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் - 3 பேர் கைது - தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு

தந்தி டிவி

4 எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் - 3 பேர் கைது - தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆளுங்கட்சியான டி ஆர் எஸ் கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜகவினர் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சமயச்சழு சாமியார், ராமச்சந்திரா , நந்தகுமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர் . பின்னர் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி , லஞ்சம் கொடுத்தற்கான ஆதாரம் இல்லை என்பதால் மூவரையும் விடுவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ