தற்போதைய செய்திகள்

4 எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் - 3 பேர் கைது - தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு

தந்தி டிவி

4 எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் - 3 பேர் கைது - தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆளுங்கட்சியான டி ஆர் எஸ் கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜகவினர் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சமயச்சழு சாமியார், ராமச்சந்திரா , நந்தகுமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர் . பின்னர் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி , லஞ்சம் கொடுத்தற்கான ஆதாரம் இல்லை என்பதால் மூவரையும் விடுவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’