தற்போதைய செய்திகள்

"ATM கார்டு மேல இருக்க நம்பர் சொல்லுங்க.."..OTP சொன்னதும் மொத்த பணமும் காலி..'பரிதாபங்கள்' பாணியில் அரங்கேறிய செயல் - மக்களே உஷார்..!

தந்தி டிவி

சென்னை புத்தகரம் பகுதியை சேர்ந்த சங்கீதா, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அவரை செல்போன் வாயிலாக தொடர்பு கொண்ட மர்மநபர், தான் தனியார் வங்கியின் மேலாளர் எனவும், உங்கள் ஏடிஎம் கார்டு காலாவதியாக உள்ளதாகவும் கூறி, ஏடிஎம் கார்டு தொடர்பான விவரங்களை பெற்றுள்ளார். மேலும் சங்கீதாவின் செல்போன் எண்ணிற்கு வந்த ஓடிபிக்களையும் பெற்றுள்ளார். இதன்பின்னர் சங்கீதாவின் வங்கி கணக்கிலிருந்து 19 ஆயிரத்து 998 ரூபாய் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சங்கீதா அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்