தற்போதைய செய்திகள்

"ஒரே மாதத்தில் 2 மாநிலங்களில் ஆளுநர் உரை.. இதெல்லாம் இறைவன் தந்த வாய்ப்பு" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை நெகிழ்ச்சி

தந்தி டிவி
• சென்னை தரமணியில் அமைந்துள்ள அப்போலோ புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையில் , மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் மருத்துவ வாகன சேவையை தெலுங்கானா ஆளுநரும் , புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். • எக்ஸ் ரே , இசிஜி , ரத்தப் பரிசோதனை , எக்கோ , அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட சிகிச்சைக் கருவிகள் இவ்வாகனத்தில் இடம்பெற்றுள்ளன. • நிகழ்ச்சியில் பங்கேற்ற 20 க்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. • நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், தமிழக பெண்களிடம் பழகியதால் தான் தைரியம் கிடைத்தது என்றார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்