தற்போதைய செய்திகள்

திடீரென போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்.. போலீசாருடன் பயங்கர தள்ளுமுள்ளு - ஹங்கேரியில் பரபரப்பு

தந்தி டிவி

ஹங்கேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஹங்கேரியின் ஆளும் கட்சியின் தலைமையகம் அருகே கூடிய அவர்கள், கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும் புதிய நிலைச் சட்டத்திற்கு எதிராக, முழக்கமிட்டனர். இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் பேரணியாக செல்ல முயன்ற ஆசிரியர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே தள்ளு முற்று ஏற்பட்டதால் போர்களம் போல் காட்சி அளித்தன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்