தற்போதைய செய்திகள்

பாலியல் சீண்டல் புகாரில் ஆசிரியர் கைது- கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் போராட்டம்

தந்தி டிவி

பாலியல் சீண்டல் புகாரில் ஆசிரியர் கைது- கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ ,மாணவிகள் போராட்டம்

பொம்மநாயக்கன்பட்டி ஊராட்சி அரசுப் பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியிர் லாரா சேசுராஜ், மாணவ, மாணவிகளுக்கு Good Touch, Bad Touch குறித்தும், பாலியல் தொந்தரவு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

அப்போது அறிவியல் ஆசிரியர் மருதை, தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் மருதை கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, ஆசிரியரின் கைது சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை