தற்போதைய செய்திகள்

பிஸ்கட்டை தரையில் வீசி மாணவர்களை சாப்பிட சொன்ன ஆசிரியர் - பாய்ந்த அதிரடி நடவடிக்கை

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்களை தரக்குறைவாக நடத்திய ஆசிரியரை இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ராசிபுரம் அடுத்த போடியநாயக்கன் பட்டியில் உள்ள அரசு துவக்க பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மணிகண்டன். இவர் சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் படிக்கும் மாணவர்களை கடைக்கு சென்று பண்டங்கள் வாங்கி வர கூறியதாகவும், அப்போது ஆசிரியர் கூறியதை சரியாக வாங்கி வராத ஆத்திரத்தில், பிஸ்கட்டை தரையில் வீசி மாணவர்களை சாப்பிட சொன்னதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆசிரியர் மணிகண்டனை இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி உத்தரவிட்டுள்ளார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்