தற்போதைய செய்திகள்

அழைக்கட்டும்... பார்ப்போம்... இன்னும் 10 நாட்கள் உள்ளது" - ஓ.பி.எஸ் திருச்சி மாநாடு - டிடிவி தினகரன் பதில்

தந்தி டிவி
• ஓ.பி.எஸ். திருச்சி மாநாடு குறித்து இதுவரை அழைப்பு வரவில்லை என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். • தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம், ஓ.பி.எஸ். திருச்சி மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. • அதற்கு, அவர், அழைக்கட்டும் பார்ப்போம் என தெரிவித்தார். மேலும், இன்னும் 10 நாட்கள் உள்ளது... பார்ப்போம் என குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை