தற்போதைய செய்திகள்

அழைக்கட்டும்... பார்ப்போம்... இன்னும் 10 நாட்கள் உள்ளது" - ஓ.பி.எஸ் திருச்சி மாநாடு - டிடிவி தினகரன் பதில்

தந்தி டிவி
• ஓ.பி.எஸ். திருச்சி மாநாடு குறித்து இதுவரை அழைப்பு வரவில்லை என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். • தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம், ஓ.பி.எஸ். திருச்சி மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. • அதற்கு, அவர், அழைக்கட்டும் பார்ப்போம் என தெரிவித்தார். மேலும், இன்னும் 10 நாட்கள் உள்ளது... பார்ப்போம் என குறிப்பிட்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்