தற்போதைய செய்திகள்

அழைக்கட்டும்... பார்ப்போம்... இன்னும் 10 நாட்கள் உள்ளது" - ஓ.பி.எஸ் திருச்சி மாநாடு - டிடிவி தினகரன் பதில்

தந்தி டிவி
• ஓ.பி.எஸ். திருச்சி மாநாடு குறித்து இதுவரை அழைப்பு வரவில்லை என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். • தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம், ஓ.பி.எஸ். திருச்சி மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. • அதற்கு, அவர், அழைக்கட்டும் பார்ப்போம் என தெரிவித்தார். மேலும், இன்னும் 10 நாட்கள் உள்ளது... பார்ப்போம் என குறிப்பிட்டார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்