தற்போதைய செய்திகள்

"யாத்திரை சென்று வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.." - அமைச்சர் கொடுத்த அப்டேட்

தந்தி டிவி

வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் யாத்திரை சென்று சிக்கிய 25 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தொரப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Nellai | Suspectdeath | காருக்குள் எரிந்து கிடந்த சடலங்கள் - நெல்லையில் உச்சகட்ட அதிர்ச்சி

Vijay | TVK | இறுதி முடிவு எடுத்த விஜய்.. மாறியது தலைப்பு செய்தி

🔴LIVE : TVK Vijay | TN Election 2026 | தலைப்பு செய்தியை மாற்றிய விஜய்

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு