தற்போதைய செய்திகள்

கோவில் நகைகளின் தொன்மை குறித்து ஏன் தெரிவிக்கவில்லை? - தமிழக அரசுக்கு பொன்மாணிக்கவேல் கேள்வி

தந்தி டிவி

கோவில் நகைகளின் தொன்மை குறித்து தமிழக அரசு தெரிவிக்காதது ஏன் என்று, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் 13 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மார்கழி மாத பக்தி தமிழ் இன்னிசை விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற ஆன்மீக பேரணியை பொன்மாணிக்கவேல் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவில் நகைகளின் தொன்மை குறித்து தமிழக அரசு தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ