• புதுச்சேரி மாநிலம் கன்னியகோயில் பகுதியில், மதுபோதையில் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக பேசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
• காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சோதனை செய்ததில், அவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக காவலர் என்பது தெரியவந்தது.
• ஆனால், காவல் நிலையத்திலும், புதுச்சேரி காவலர்களை அவர் ஆபாசமாக திட்டியுள்ளார்.