தற்போதைய செய்திகள்

குடிபோதையில் புதுச்சேரி காவலர்களை ஆபாசமாக திட்டிய தமிழக காவலர் - வெளியான பரபரப்பு காட்சி | Pondy

தந்தி டிவி
• புதுச்சேரி மாநிலம் கன்னியகோயில் பகுதியில், மதுபோதையில் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக பேசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. • காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சோதனை செய்ததில், அவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக காவலர் என்பது தெரியவந்தது. • ஆனால், காவல் நிலையத்திலும், புதுச்சேரி காவலர்களை அவர் ஆபாசமாக திட்டியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை