தற்போதைய செய்திகள்

#BREAKING || தமிழக மீனவர்களை விடுவித்த இலங்கை - ஆனால் ஒருவருக்கு மட்டும் ஷாக் கொடுத்த இலங்கை நீதிமன்றம்

தந்தி டிவி
• எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களில் 11 பேர் விடுதலை • நிபந்தனையுடன் மீனவர்களை விடுவித்தது இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் • ஒரு மீனவருக்கு மட்டும் 14 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு • கடந்த மாதம் 22ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்