தற்போதைய செய்திகள்

"இன்னொரு மொழி கற்றுக் கொள்வது தமிழுக்கு மகுடம் சேர்க்கும்"-தமிழிசை சௌந்தரராஜன்

தந்தி டிவி

இன்னொரு மொழியை கற்றுக் கொள்வது தாய் தமிழுக்கு மகுடம் சேர்க்கும் என, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

சென்னை தாம்பரத்தில், தனியார் பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், , புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

கல்வியாளர்கள் கல்வியை பார்த்துக் கொள்ளட்டும் எனவும், எல்லாவற்றையும் விமர்சனம் செய்ய வேண்டாம் எனவும் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்