தற்போதைய செய்திகள்

"இன்னொரு மொழி கற்றுக் கொள்வது தமிழுக்கு மகுடம் சேர்க்கும்"-தமிழிசை சௌந்தரராஜன்

தந்தி டிவி

இன்னொரு மொழியை கற்றுக் கொள்வது தாய் தமிழுக்கு மகுடம் சேர்க்கும் என, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

சென்னை தாம்பரத்தில், தனியார் பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், , புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

கல்வியாளர்கள் கல்வியை பார்த்துக் கொள்ளட்டும் எனவும், எல்லாவற்றையும் விமர்சனம் செய்ய வேண்டாம் எனவும் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை