தற்போதைய செய்திகள்

"இன்னொரு மொழி கற்றுக் கொள்வது தமிழுக்கு மகுடம் சேர்க்கும்"-தமிழிசை சௌந்தரராஜன்

தந்தி டிவி

இன்னொரு மொழியை கற்றுக் கொள்வது தாய் தமிழுக்கு மகுடம் சேர்க்கும் என, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

சென்னை தாம்பரத்தில், தனியார் பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், , புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

கல்வியாளர்கள் கல்வியை பார்த்துக் கொள்ளட்டும் எனவும், எல்லாவற்றையும் விமர்சனம் செய்ய வேண்டாம் எனவும் கூறினார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்