தற்போதைய செய்திகள்

தமிழ் சினிமா குறித்து பிரபல தயாரிப்பாளர் பகீர் தகவல்..!

தந்தி டிவி

தமிழ் சினிமாவிற்கு காதல் கதைகள் வேண்டாத டாபிக் ஆகிவிட்டதா என பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கேள்வி எழுப்பியுள்ளார். வருடத்திற்கு தங்களிடம் வரும் 1,500 கதை ஐடியாக்களில் வெறும் 2 சதவீதம் மட்டுமே காதல் கதையாக உள்ளதாக எஸ்.ஆர். பிரபு சுட்டிக்காட்டியுள்ளார். காதல் கதைகள் எழுதுவது இல்லையா? அல்லது காதல் கதைகளை தயாரிப்பாளர்கள் படமாக்குவார்கள் என்பதை இயக்குநர்கள் நினைப்பதில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்