தற்போதைய செய்திகள்

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா... மாட்டு வண்டி ஓட்டி மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர்

தந்தி டிவி

சிவகங்கை அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சியர் பாரம்பரிய உடை அணிந்து மாட்டு வண்டி ஓட்டி மகிழ்ந்தார்.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகியம்மன் கோயிலில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

வெளிநாடுகளை சேர்ந்த 60 சுற்றுலா பயணிகள் பங்கேற்ற விழாவில், பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனிடையே வேஷ்டி, சட்டை அணிந்து விழாவில் பங்கேற்ற ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாட்டு வண்டி ஓட்டி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்