தற்போதைய செய்திகள்

தமிழக தேசிய லோக் அதாலத் அமர்வு - ஒரே நாளில் 447 வழக்குகளுக்கு அதிரடி தீர்வு | Lok Adalat | Chennai

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 756 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான 86 ஆயிரத்து 443 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் நேற்று நடத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏழு அமர்வுகளும், மதுரைக் கிளையில் மூன்று அமர்வுகளும் அமைக்கப்பட்டன. மாவட்டங்கள் மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் 437 அமர்வுகள் என மொத்தம் 447 அமர்வுகளில், ஒரு லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 5 ஆயிரத்து 81 விபத்து இழப்பீட்டு வழக்குகள், ஆயிரத்து 479 செக் மோசடி வழக்குகள் உட்பட, 756 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான 86 ஆயிரத்து 443 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்