தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடியிடம் தமிழக அமைச்சர் வைத்த கோரிக்கை | Pm Modi | Minister | kkssrramachandran

தந்தி டிவி

பேரிடர் அபாயத்தை குறைப்பதற்கான தேசிய அளவிலான மூன்றாவது அமர்வு கூட்டத்தை டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு நிவாரணம் மற்றும் தற்காலிக மறுசீரமைப்பின் ஒரு பகுதியை மட்டுமே செயல்படுத்த முடிவதாக கூறினார். மீட்பு மற்றும் புனரமைப்பு நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் 15 வது நிதிக் குழு, மீட்பு மற்றும் புனரமைப்புக்கான தனி நிதித் தலைப்பை உருவாக்க பரிந்துரைந்துள்ளதாக தெரிவித்தார். 

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு