தற்போதைய செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயற்சி... திடீரென மின்னல் வேகத்தில் வந்த ரயில் - நொடிப்பொழுதில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி
• தாம்பரம் கிழக்கு இரும்புலியூரில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து, ஆயிரக்கணக்கானோர் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு சென்று வருகின்றனர். • இந்நிலையில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தண்டவாளத்தை கடந்த பொழுது, ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றியதோடு, தண்டவாளத்தை கடக்காதவாறு இரும்பு தடுப்புகள் அமைத்தனர். • அப்போது, பொதுமக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்