தற்போதைய செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயற்சி... திடீரென மின்னல் வேகத்தில் வந்த ரயில் - நொடிப்பொழுதில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி
• தாம்பரம் கிழக்கு இரும்புலியூரில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து, ஆயிரக்கணக்கானோர் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு சென்று வருகின்றனர். • இந்நிலையில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தண்டவாளத்தை கடந்த பொழுது, ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றியதோடு, தண்டவாளத்தை கடக்காதவாறு இரும்பு தடுப்புகள் அமைத்தனர். • அப்போது, பொதுமக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா