தற்போதைய செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயற்சி... திடீரென மின்னல் வேகத்தில் வந்த ரயில் - நொடிப்பொழுதில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி
• தாம்பரம் கிழக்கு இரும்புலியூரில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து, ஆயிரக்கணக்கானோர் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு சென்று வருகின்றனர். • இந்நிலையில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தண்டவாளத்தை கடந்த பொழுது, ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றியதோடு, தண்டவாளத்தை கடக்காதவாறு இரும்பு தடுப்புகள் அமைத்தனர். • அப்போது, பொதுமக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை