தற்போதைய செய்திகள்

கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி- தாம்பரத்தில் நடந்த சோக சம்பவம்

தந்தி டிவி
• சென்னை அடுத்த தாம்பரத்தில் கட்டுமான பணியின் போது மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி சந்தன்குமார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த சக தொழிலாளர்கள் சந்தன்குமாரை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். • அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்