தற்போதைய செய்திகள்

கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி- தாம்பரத்தில் நடந்த சோக சம்பவம்

தந்தி டிவி
• சென்னை அடுத்த தாம்பரத்தில் கட்டுமான பணியின் போது மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி சந்தன்குமார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த சக தொழிலாளர்கள் சந்தன்குமாரை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். • அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்