தற்போதைய செய்திகள்

கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி- தாம்பரத்தில் நடந்த சோக சம்பவம்

தந்தி டிவி
• சென்னை அடுத்த தாம்பரத்தில் கட்டுமான பணியின் போது மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி சந்தன்குமார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த சக தொழிலாளர்கள் சந்தன்குமாரை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். • அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை