தற்போதைய செய்திகள்

கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி- தாம்பரத்தில் நடந்த சோக சம்பவம்

தந்தி டிவி
• சென்னை அடுத்த தாம்பரத்தில் கட்டுமான பணியின் போது மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி சந்தன்குமார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த சக தொழிலாளர்கள் சந்தன்குமாரை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். • அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்