தற்போதைய செய்திகள்

சென்டர் மீடியனில் சொருகிய தாம்பரம் பஸ்.. பயணிகளோடு நள்ளிரவில் நடந்த பயங்கரம்

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில், சாலை நடுவே இருந்த தடுப்பில் அரசு பேருந்து மோதியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று நள்ளிரவு காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து, வாலாஜாபாத் பகுதியில் சென்றபோது, சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஓட்டுநரும், நடத்துநரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்