தற்போதைய செய்திகள்

விசாரணைக்காக அழைத்து சென்று பாலியல் சித்ரவதை? - போலீசார் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூரி அருகே விசாரணைக்காக அழைத்து சென்றவர்களை ஆந்திரா போலீசார், பாலியல் சித்ரவதை செய்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்றது. மாத்தூர் அருகே புளியண்டபட்டியை சேர்ந்த ஐயப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆந்திரா போலீசார் நகைக்கொள்ளை வழக்கு ஒன்றில் விசாரிப்பதற்காக கைது செய்துள்ளனர். இதில், விசாரணை பெயரில் ஐயப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆந்திர போலீசார், பாலியல் சித்ரவதை செய்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க சித்தூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எல்.சுதாகர் லூசூரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தினர்

Breaking | High Court | TN Govt | "ஆதாரங்கள்..?" தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | TN Election | சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Breaking | India | Israel | இந்தியாவின் டெக்னாலஜி இஸ்ரேலில் - உலகை திரும்ப வைத்த மெகா ஒப்பந்தம்

BREAKING || விஜய்யின் அடுத்த பாய்ச்சல்? - எதிர்பாரா நேரம் களத்தை அதிரவிடும் அதிரடி பிளான்

Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி | தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அப்டேட்