தற்போதைய செய்திகள்

சிரியாவின் சர்வதேச விமான நிலையத்தை திடீரென்று தாக்கிய இஸ்ரேல்... விமான நிலையத்தில் இருந்தவர்களின் நிலைமை?

தந்தி டிவி
• இஸ்ரேல் படைகள் சிரியாவில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • சிரியா - இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. • ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் சிரியாவில் உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டும் நிலையில், சிரியா அதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. • இந்நிலையில், சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. • இதில் விமான நிலையம் பலத்த சேதம் அடைந்தது. • ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்