தற்போதைய செய்திகள்

சிரியாவின் சர்வதேச விமான நிலையத்தை திடீரென்று தாக்கிய இஸ்ரேல்... விமான நிலையத்தில் இருந்தவர்களின் நிலைமை?

தந்தி டிவி
• இஸ்ரேல் படைகள் சிரியாவில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • சிரியா - இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. • ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் சிரியாவில் உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டும் நிலையில், சிரியா அதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. • இந்நிலையில், சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. • இதில் விமான நிலையம் பலத்த சேதம் அடைந்தது. • ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்