தற்போதைய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா "கலவரத்தை தூண்ட சதி செய்கிறார்"

தந்தி டிவி

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான கே.டி.ஜலீல், ஸ்வப்னா, முன்னாள் எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ் ஆகியோர் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில் பொய்யான குற்றச்சாட்டுகளால் கேரளாவில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை