தற்போதைய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா "கலவரத்தை தூண்ட சதி செய்கிறார்"

தந்தி டிவி

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான கே.டி.ஜலீல், ஸ்வப்னா, முன்னாள் எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ் ஆகியோர் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில் பொய்யான குற்றச்சாட்டுகளால் கேரளாவில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்