தற்போதைய செய்திகள்

அடி வெளுக்கப்போகும் தென்மேற்கு பருவமழை... அடுத்த வாரத்தில் வரப்போகும் 2 புயல்கள்...

தந்தி டிவி

அடி வெளுக்கப்போகும் தென்மேற்கு பருவமழை... அடுத்த வாரத்தில் வரப்போகும் 2 புயல்கள் - வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்

கேரளாவில் ஜூன் 4ஆம் தேதி தென்மேற்கு பருவமழை உருவாவதற்கு சாதகமான சூழல் உள்ளதாகவும், ஜூன் 5ஆம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஜூன் 5 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாகவும், ஜூன் 7ஆம் தேதி அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்