தற்போதைய செய்திகள்

அரிக்கொம்பனை பிடிக்க களத்தில் இறங்கிய 'சுயம்பு' கும்கி யானைகள்

தந்தி டிவி

தேனி மாவட்டம் கம்பத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகள் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக சுயம்பு கும்கி யானை வந்தடைந்த நிலையில், 2வது கும்கி யானை உதயன், மற்றும் 3வது கும்கி யானை முத்து ஆகியவை கம்பம் வந்து சேர்ந்தன. பொள்ளாச்சி சாடி வயல் யானைகள் முகாமில் இருந்து கொண்டுவரப்பட்ட சுயம்பு கும்கி யானை, அரிக்கொம்பனை மீட்கும் பணிக்காக, அரிக்கொம்பன் முகாமிட்டுள்ள சுருளிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி