தற்போதைய செய்திகள்

திமுக முன்னாள் எம்பி மரணத்தில் சந்தேகம்.. ரகசிய இடத்தில் 5 பேரிடம் விசாரணை

தந்தி டிவி

முன்னாள் எம்பி உயிரிழப்பு - 5-பேரிடம் இரகசிய இடத்தில் வைத்து விசாரணை

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி.யும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவை சேர்ந்த மஸ்தான் என்பவர் கடந்த 22-ம் தேதி தனது காரில் திருச்சி நோக்கி சென்ற போது கூடுவாஞ்சேரி அருகே உயிரிழந்தார்.

இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் கூடுவாஞ்சேரி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து அவரது கார் ஓட்டுநர் உள்ளிட்ட 5-பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

முன்னாள் எம்.பி. மஸ்தான் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது

TVK Vijay | "அத மட்டும் மன்னிக்க மாட்டாங்க" - பகீர் கிளப்பிய சுபேர்

Kovai Judgement தீர்ப்பு வழங்கும் சில மணித்துளிக்கு முன் கோவை கொடூரன்கள் நீதிபதியிடம் வைத்த கோரிக்கை

Kovai Case Judgement கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கு - `3 கொடூரர்கள்’.. தெளிவாக அறிவித்த நீதிபதி

Kovai Rape Case | கோவை மாணவிக்கு நடந்த கூட்டு பலாத்கார கொடுமை - சொல்ல சொல்ல பதைபதைக்கும் நெஞ்சம்

PM Modi | EPS | NDA தொகுதி பங்கீடு? - அடுத்தகட்ட முக்கிய திட்டம்